மல்யுத்த வீரர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா? சீமான் கண்டனம்!

‘பாரத மாதாவுக்கு ஜே’ என நாளும் முழக்கமிடும் பாஜக அரசும், அதன் ஆட்சியாளர்களும், நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஒப்பற்றப் புதல்விகளான மல்யுத்த வீராங்கனைகளது நீதிகேட்கும் அறப்போராட்டத்திற்கு செவிசாய்க்க மறுத்து, அவர்கள் மீது அரசப் பயங்கரவாதத்தைப் பாய்ச்சியிருப்பது வெட்கக்கேடானது.

தொடர்ந்து படியுங்கள்

தவில், நாதஸ்வரம், தேவாரம் முழங்க செங்கோல் பொருத்திய மோடி: அந்த 26 நிமிடங்கள்…

ஆதீனங்கள் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகிய முக்கிய அமைச்சர்கள் கூட இரண்டாம் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்

தொடர்ந்து படியுங்கள்

புதிய நாடாளுமன்றக் கட்டடம் : திறப்பு விழாவா… கால்கோள் இடும் விழாவா?

பாசிஸ்டுகள், ”அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குத் திட்டங்கள் தீட்டி வருகின்றனர்” என்றார் ஜெர்மானிய மார்க்ஸியச் சிந்தனையாளர் வால்டர் பெஞ்சமின்.

தொடர்ந்து படியுங்கள்

ஹிஜாபை கழற்றச்சொல்லி மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!

அப்போது பெண் மருத்துவர் அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல என அவர் வீடியோ பதிவு செய்வதை மருத்துவரும் தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே ஹிஜாப் விவாகர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூண்டி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

மோடியின் 9 ஆண்டுகள் ராகுலின் 9 கேள்விகள்!

இந்தியாவில் பணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருவது எதனால்?. பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாக மட்டுமே இருப்பது ஏன்? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் பொது சொத்துகள் பிரதமர் நண்பருக்கு விற்கப்படுவது ஏன்?.

தொடர்ந்து படியுங்கள்

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி: ஜவாஹிருல்லா காட்டம்!

திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்து பணியில் இருந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் அங்கு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் ,, “நீங்க டியூட்டில இருக்கீங்க; உங்க யூனிஃபார்ம் எங்க. நீங்க ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கீங்க. நீங்க டாக்டர் என்பதே எனக்கு டவுட்டா இருக்கு. எம்.டி. அரவிந்த் டாக்டர் எங்க. இவங்க டாக்டரா? இவங்க டாக்டர் என்பதற்கு என்ன ஆதராம் இருக்கு. ஹிஜாப் அணிந்துகொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்காங்க” என மிரட்டல் தொனியில் பேசி இதனை அவர் தனது செல்போனிலும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
The Scepter is not a sign of regime change

நாடாளுமன்றத்தில் செங்கோல்: காங்கிரஸின் மறுப்பும்… அமித்ஷாவின் பதிலும்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்க உள்ள செங்கோல் ஆட்சி மாற்றத்தின் அடையாளம் இல்லை என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்கிறேன்”: தேவ கவுடா

இதனிடையே குடியரசுத்தலைவர் தான் நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என்றும் மோடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுகிறார் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதோடு நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

மோடியிடம் செங்கோலை வழங்குவதில் மகிழ்ச்சி: திருவாவடுதுறை ஆதீனம்!

இந்நிலையில், இது தொடர்பாக இன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,”புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாடு ஆதினங்கள் வழங்கும் சோழர்களின் செங்கோல் இடம்பெறும் .நேருவிடம் திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

ராகவனை சந்தித்த அண்ணாமலை… கோபமாக்கிய ஆர்ப்பாட்டக்கூட்டம்!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட போது  அதிகாரமிக்க பொதுச்செயலாளர் பதவியில் கே.டி.ராகவன் இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்