இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணிக்கு தனியரசு ஆதரவு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவில் இருப்பது உள்கட்சி பிரச்சினை. அவர்கள் தொண்டர்களாக சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பன்னீர்செல்வம் இன்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை இப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி மட்டும்தான் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் முழு வேகத்தோடு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
தொடர்ந்து படியுங்கள்இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடப் போவதில்லை என்பது அண்ணாமலையின் பேட்டி மூலம் தெரிய வந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்உலக கூட்டாட்சி குடியரசை முன்மொழிந்த அரசியல் மேதை, பேரறிஞர் அண்ணாவினை தங்கள் கட்சி பெயரில் வைத்துக்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க அணிகள் போட்டிப் போட்டுக்கொண்டு “ஒரே நாடு, ஒரே தேர்தலை” ஆதரிக்கும் அவலத்தினை என்னவென்று சொல்வது? கட்சி பெயரையாவது மாற்றிவிடுங்கள், அண்ணா பெயரை அவமானப்படுத்தாதீர்கள் என்றுதான் கூற முடியும்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை அனுப்பிய சர்வே டீமினர் இரு நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டிருக்கிறார்கள். பாஜக என்ற கலர் இல்லாமல் இந்த சர்வே ஒரு தனியார் நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்றே மக்கள் நினைக்கின்றனர் என அக்கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைச் சார்ந்தவர் என்பதால் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு அண்ணாமலையும், அவரது கட்சியும் வக்காலத்து வாங்குவது தமிழ்நாட்டு மக்களை இழிவு செய்யும் நடவடிக்கையாகும். இத்தகைய இழி செயலை புரிந்து வரும் அண்ணாமலையை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
தொடர்ந்து படியுங்கள்திமுக சட்டத்துறை சார்பில் அரசியல் அமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற சட்ட கருத்தரங்கம் இன்று (ஜனவரி 22) மதுரையில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்