அதானி – ராகுல் காந்தி: எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டு அவைகளும் நாளை காலை (மார்ச் 14) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டு அவைகளும் நாளை காலை (மார்ச் 14) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகளிர் தினத்தையொட்டி நேற்று கோலாரில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற பெண் விற்பனையாளரிடம் நெற்றியில் பொட்டு வைக்கச் சொல்லி பாஜக எம்பி கோபத்தில் கத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை மிஷினெரி கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவேண்டாம். அவ்வாறு அனுப்புவதால் உங்களுக்கு நீங்களே முதியோர் இல்லத்தை திறந்துகொள்கிறீர்கள்” எனப் பேசியிருப்பதால், அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.