அமலாக்கத்துறை அதிகாரி கைது: அண்ணாமலை ரியாக்ஷன்!
ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டதற்காக மொத்த அமலாக்கத்துறையையும் மோசம் என்று கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டதற்காக மொத்த அமலாக்கத்துறையையும் மோசம் என்று கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாஜக-வின் அநாகரீக அரசியலுக்குத்தான் எத்தனை முகங்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை! அவர்களைத் தொடர்ந்து ஆளவிட்டால் இந்தியாவைக் கற்காலத்துக்கே கொண்டு சென்று விடுவார்கள்!
தொடர்ந்து படியுங்கள்அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க போவதில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அவர் அவ்வாறு அறிவித்து 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லை.
தொடர்ந்து படியுங்கள்நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 12) வருகை தரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தோடர் பழங்குடியின மக்களோடு கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10) பேசுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்20 ஆண்டு காலமாக சட்டமன்றத்தில் பிரநிதித்துவம் இல்லாத பாஜகவுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்தவர் பொதுச் செயலாளர் எடப்பாடி.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலைக்கு என் மகனை விட குறைந்த வயதுதான் இருக்கும். அவரோடு எனக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? எஸ்.வி.சேகர்
தொடர்ந்து படியுங்கள்சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் பாஜக காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமைப் படுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற 16 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்நிலையில் , அந்த அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று அரசியல் மற்றும் கிரிக்கெட்டை கனெக்ட் செய்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில், “மஞ்சள் […]
தொடர்ந்து படியுங்கள்