அண்ணாமலை டிராமா விரைவில் முடியும்: எஸ்.வி.சேகர் பேட்டி!
அண்ணாமலைக்கு என் மகனை விட குறைந்த வயதுதான் இருக்கும். அவரோடு எனக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? எஸ்.வி.சேகர்
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலைக்கு என் மகனை விட குறைந்த வயதுதான் இருக்கும். அவரோடு எனக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? எஸ்.வி.சேகர்
தொடர்ந்து படியுங்கள்சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் பாஜக காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமைப் படுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற 16 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இந்நிலையில் , அந்த அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று அரசியல் மற்றும் கிரிக்கெட்டை கனெக்ட் செய்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில், “மஞ்சள் […]
தொடர்ந்து படியுங்கள். அது தற்காலிகமான வழிமுறை. அதே வழிமுறையை இப்பவும் பின்பற்ற முடியாது. தேர்தல் ஆணையத்தின் மூலமா நமக்கு நிரந்தரத் தீர்வு கெடைக்கணும்.
தொடர்ந்து படியுங்கள்திமுக தனக்கு எதிராக இருக்கும் நிலையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுடனான உறவை தானாகவே முன் வந்து உதறிவிட எடப்பாடி தயாராக இல்லை.
தொடர்ந்து படியுங்கள்திமுக அரசை கண்டித்து இன்று(மார்ச் 10) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடிக்கு எதிராக பேசிய பாஜக நிர்வாகியிடம் இருந்து மைக் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மேலும்,அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் பாஜகவால் தாங்க முடியாது. தமிழ்நாடு பாஜக தலைராக அண்ணாமலை எப்படி ஆனார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு கட்சிக்கு மாநில தலைவர்களாக இருப்போரெல்லாம் அரசியல் தலைவர்களாகிவிட முடியது. அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என கூறிவிட்டு விமர்சிப்பது சரியானது அல்ல என்றார் மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் தேவை என்றும் ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற அழைப்புவிடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ராணுவ வீரரை நடுத்தெருவிலேயே அடித்துக் கொன்ற திமுகவைக் கண்டித்து அதே பிப்ரவரி 21ஆம் தேதி காலை 9:30 மணியளவில் ஆடம்ஸ் சாலை என்னும் சிவானந்தா சாலையில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்உறுதியான, நிலையான அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி தேவை. எதிர்க்கட்சியாக தனி தனியாக நிற்காமல் ஒரே அணிகாக ஒரே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதுதான் அகில இந்திய பாஜக தலைவரின் விருப்பம். திமுகவிற்கு எதிராக ஒரு வலிமையான பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் அவசியம்
தொடர்ந்து படியுங்கள்என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தைப் பறித்ததற்கு நன்றி.
என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பைத் தராததற்கு நன்றி. எனக்குத் துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்வார்.
“சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்