“எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை”: ஆளுநர் ரவி

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பெட்ரோல் குண்டு வீச்சு: மதுபான விற்பனையாளருக்கு நேர்ந்த சோகம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் காயமடைந்த விற்பனையாளர் அர்ஜூன் இன்று (மார்ச் 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

100 யூனிட் மானியம் தொடருமா? அமைச்சர் அறிவிப்பால் குழப்பம்: மார்க்சிஸ்ட் எதிர்ப்புக் குரல்!

தமிழக அரசு நேற்று (ஜூலை 18) அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், […]

தொடர்ந்து படியுங்கள்