பில்கிஸ் பானு மனு தள்ளுபடி: இதுவரை நடந்தது என்ன?
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. குறிப்பாக, ‘குல்பர்க் சொசைட்டி’ என்று அழைக்கப்படும் குடியிருப்பு வளாகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்