காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் முன்னாள் டிஜிபி பி.கே.ரவி
முன்னாள் டிஜிபி பி.கே.ரவி பிகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் டிஜிபி பி.கே.ரவி பிகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் அளிக்கும் விருந்து நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்திருந்த டின்னர் விருந்தில் சோனியா, மம்தா, ஸ்டாலின் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
முன்னதாக 2022 டிசம்பரில், பிகாரின் பெகுசராய் பகுதியில் புர்ஹி கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இதேபோல இடிந்து விழுந்தது.அப்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பாலத்தின் 2 மற்றும் 3 தூண்கள் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதிக்கான கட்டமைப்பை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் இந்த கூட்டமானது பிகார் மாநில தலைநகரம் பாட்னாவில் நாளை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவிற்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடு, அகில இந்திய அளவிலும் எதிரொலிக்க வேண்டும். அதன் முன்னோட்டமாக தான் பிகாரில் மாநாடு நடக்கிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. 20ஆம் தேதிக்குப் பிறகுதான் மழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேநேரம் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. அதுவும் உத்தரப்பிரதேசத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பிமுதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக 2022 டிசம்பரில், பீகாரின் பெகுசராய் பகுதியில் புர்ஹி கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வந்த பாலத்தின் ஒரு பகுதி இதேபோல இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும், பாலத்தின் 2 மற்றும் 3 தூண்கள் விழுந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். பீகாரில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், மக்கள் பீகார் அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை
தொடர்ந்து படியுங்கள்