வடமாநிலத்தவர்கள் விவகாரம் : சரணடைந்த பிகாரி மகன்!

மணீஷ் காஷ்யப் 2020 இல் பிகாரின் சன்பதியா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். வேட்பு மனுவில், மணிஷ் தனது பெயரை ‘திரிபுராரி குமார் திவாரி’ என்று குறிப்பிட்டுள்ளார். அதுவே அவரது உண்மையான பெயராகும்.

தொடர்ந்து படியுங்கள்
rumours about migrant workers

வதந்தி வீடியோ: பீகாரில் கைது செய்த தமிழ்நாடு போலீஸ்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாகப் பீகாரில் ஒருவர் கைது செய்துள்ளனர் தமிழ்நாடு காவல்துறை.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பிகார் முதல்வருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு!

ஏற்கனவே, பிகார் அரசு தங்கள் ஆய்வு குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, இங்குள்ள பிகார் மாநிலத்தவர்களிடம் சூழ்நிலை குறித்து ஆராய்ந்தனர். அதே போல ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பாகவும் ஒரு குழுவினர் வந்து இங்கே முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சி”: சிராக் பஸ்வான்

போலி வீடியோக்களை பரப்பி தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும்

. உண்மையில் எந்தத் தாக்குதலும் நிகழாதபோது எப்படி இந்த வதந்தி பரவியது, குறிப்பாக பீஹார் மாநிலத்தவர் மட்டும் தாக்கப்பட்ட ஏதேனும் காரணம் இருக்க முடியுமா என்பதெல்லாம்தான் கேள்விகள்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பீகார் அதிகாரிகள்!

தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பீகாரில் இருந்து வந்த ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin speech

எந்த கொம்பனானாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்: முதல்வர்

சட்டம் ஒழுங்கை கெடுக்கும் சூழலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள்… போலி வீடியோக்கள்: உண்மை ரிப்போர்ட்!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக சில விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்று Alt News செய்தி நிறுவனம் Fact Check செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்: பிகார் குழு தமிழ்நாடு வருகை! 

பிகார் மாநில அரசின் அதிகாரிகள் குழு இன்று (மார்ச் 4) மாலை தமிழ்நாடு அரசு அதிகாரிகளை சந்தித்து நிலையை ஆராய்கிறது

தொடர்ந்து படியுங்கள்