அமெரிக்க – பார்ப்பனிய ஏகாதிபத்திய முரணும் சுயாட்சிக்கான வாய்ப்பும் – பகுதி 2

அமெரிக்கா-பார்ப்பனியம் ஆகிய இரு ஏகாதிபத்தியங்களும் மோதிக்கொண்டு பலகீனப்படும் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பிராந்திய கட்சிகள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எரிபொருள், வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, தரவுகள், வரிவிதிப்பு ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மாநில சுயாட்சியையும் சுயசார்பையும் ஏற்படுத்துவார்களா?

தொடர்ந்து படியுங்கள்

அமெரிக்க – பார்ப்பனிய ஏகாதிபத்திய முரணும் சுயாட்சிக்கான வாய்ப்பும் – பகுதி 1

இவை இந்துத்துவர்களின் பொருளாதாரம், அரசியல், சமூக அடித்தளங்களின் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 3

எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் வட்டி விகிதத்தைக் கூட்டி உலகம் முழுவதும் சுற்றும் டாலரை மீண்டும் உள்ளிழுப்பதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறுவழியில்லை என்றானது. அதனால் ….

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 2

கொரோனாவுடனான போரில் வென்ற சீனா வேகமாக இயல்புநிலைக்குத் திரும்பி உற்பத்தி நடவடிக்கைகளில் இறங்கியது. பொருளாதாரச் சீர்குலைவு, வர்த்தகப்போர், தனிமைப்படுத்தும் திரிபுத்தகவல் போர் ஆகிய அனைத்திலும் சீனா அமெரிக்காவை வென்றது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன?

சீனாவில் கொரோனா காட்டுத்தீயைப்போல பரவிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்கள் அதிக அளவில் காய்ச்சல் இருமலினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகள் காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

நவதாராளமயப் பொருளாதாரம்: ஒரு விளக்கப்படம்! – பகுதி 4

முறையான வேலைவாய்ப்பையும் பசையான வருமானத்தையும் தரும் துறைகளில் எல்லாம் அடுத்த ஆண்டு எவ்வளவு நபரை வேலைக்கு எடுக்கலாம் என்ற கணிப்பு

தொடர்ந்து படியுங்கள்

நவதாராளமயப் பொருளாதாரம்: ஒரு விளக்கப்படம்! – பகுதி 3

இப்படி விலைவாசி கூடிக்கொண்டே சென்றால் வாங்கும் நம்மிடம் பணம் இருக்குமா? அதிக விலையில் விற்கும் பொருட்களை தொடர்ந்து வாங்க நமது வருமானம் உயர்கிறதா?

தொடர்ந்து படியுங்கள்

நவதாராளமயப் பொருளாதாரம்: ஒரு விளக்கப்படம்! – பகுதி 2

அரசும் வரலாறு காணாத வருவாய் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது எனக் கொள்வோமானால் இந்தியாவின் விலைவாசி குறியீட்டு எண் மிக அதிக அளவில் கூடியிருக்க வேண்டும். ஆனால் …

தொடர்ந்து படியுங்கள்

நவதாராளமயப் பொருளாதாரம்: ஒரு விளக்கப்படம்!

நாட்டில் உற்பத்தி பெருகி, பொருளாதாரம் வளர்ந்து எல்லோருக்கும் அது நன்மை பயக்குமானால் மகிழ்ச்சிதான். பெரும்பாலோர் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை என்பது நாம் அறிந்தது. அப்படி என்றால் யார்தான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறார்கள்?

தொடர்ந்து படியுங்கள்

மூலதன உற்பத்திக் காரணியைக் கைப்பற்றாமல் தமிழகம் தழைக்காது! – பகுதி 3:

முதல்வரை நோக்கி இப்படிப் பேசுவதை மரியாதை குறைவாக எண்ணினால் மன்னியுங்கள். நம் தந்தை பெரியார் எதையும் ஒளிவுமறைவு ஒப்பனையின்றி இப்படிப் பேசத்தான் பழக்கி இருக்கிறார். அவர் தந்த சுயமரியாதை அதிகாரத்திடம் கூனிக்குறுகி கூழைக்கும் பிடு போட்டு குழைந்து நின்று பேச அனுமதிப்பதில்லை.

தொடர்ந்து படியுங்கள்