ஸ்ரீராம் சர்மா *(எளிய அறிமுகம்)* தமிழை, அதன் ஆழமறிந்து அசத்தியதில் கம்பனுக்கு இணையாக பாரதியைக் கொள்ளலாம். இந்திய விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் எந்த விதமான பொருளாதாரப் பின்னணியும் இல்லாமல் ஆங்கிலேயரை ஆக்ரோஷத்தோடு எதிர்த்த வீரக் கவிஞன் பாரதி. குடும்ப வாழ்க்கையும், கொடுமதியாளர்களின் அரசியலும் அந்த எளிய கவிஞனின் அன்றாடத்தைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த வேளையிலும், தமிழை, அதன் சுவையினை, அதன்பாற்பட்ட கற்பனையினை ஓயாமல் ஊடாடிக் கொடுத்த பாரதி என்னும் அந்த மகா மனுஷனை, எழுத்தைத் தொடும் ஒவ்வொரு நொடியும் […]
தொடர்ந்து படியுங்கள்