துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

அரசு நியமித்த தேர்வு குழு பரிந்துரையின்படி துணைவேந்தர்களை நியமனம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாரதி சிலை: மோடி தொகுதியில் ஸ்டாலின் நடத்திய சம்பவம்!

தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மூலம் மேம்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அதே வாரணாசியில் பாரதியார் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

திராவிடப் பெருங்கவி!

ஸ்ரீராம் சர்மா சுதந்திர இந்தியாவில் இதுகாறும் ஒன்றிய அரசுகளிடமிருந்து மற்ற மாநிலங்கள் பெற்றதைவிட – தமிழ்நாடு கறந்துகொண்ட லாபங்கள் மிக அதிகம் எனில், அதற்கு காரணம் திராவிட இயக்கங்களே! திராவிட இயக்க செயற்பாட்டாளர்களின் புத்திக்கூர்மையையும், திட்டமிட்ட அசுர உழைப்பையும் டெல்லி நாடாளுமன்ற வளாகங்கள் வியந்து வியந்து பேசுவதை அருகிலிருந்து கேட்டு மலைத்துப் போயிருக்கிறேன். ஆனால், சொந்த நாட்டில் திராவிடம் என்றால் அது தேசியம் மறுக்கும்… நாத்திகம் பேசும் என சுருக்கிவைத்து சுண்டுகிறார்கள். சொல்லப்போனால் திராவிடம் என்னும் சொல்லை […]

தொடர்ந்து படியுங்கள்

மகாகவி கண்ணபாரதி – ஸ்ரீராம் சர்மா

ஸ்ரீராம் சர்மா எட்டயபுரத்தில் பிறந்து காசி மாநகர் கடந்து திருவல்லிக்கேணி மண்ணைத் தேர்ந்தெடுத்து விண்ணேறிய புரட்சி சித்தர். தமிழை ஆழ அளந்த ஞானாசிரியர். வறுமையைப் புறந்தள்ளி அளப்பரிய படைப்புகளைத் தமிழுக்கு அள்ளித் தந்து நாற்பதே வயதுக்குள் தன் கர்மாவை முடித்துக்கொண்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுமேடையேறி “வந்தேன்” என எரிந்து நிறைந்தவர் மகாகவி பாரதியார்! “அந்தணன் என்போன் அறவோன்” என்னும் குறளின் பொருளைப் பாருக்கு உணர்த்தி நின்று வாழ்ந்து காட்டிய இந்தியத் தமிழ் மண்ணின் ஈடுஇணையற்ற பெருங்கவி பாரதியார். அவரது […]

தொடர்ந்து படியுங்கள்

மரபு வழி அச்சம்! – ஸ்ரீராம் சர்மா

ஸ்ரீராம் சர்மா “தூத்துக்குடியில் இத்தனை தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உன் அரசியல் தொடர்புகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீயோ அரசியலாடாமல் உன் போக்கில் இலக்கியம் எழுதிக்கொண்டிருக்கிறாய். இது சரியா? உனக்கென்று ஒரு சமூகப் பொறுப்பில்லையா ?” கல்லூரி நண்பர் ஒருவர் இப்படிக் கடிந்துகொண்டார். எனது நந்தனம் கல்லூரி அடிப்படையில் திராவிட சித்தாந்தம் சார்ந்தது. கொஞ்சம் எமோஷனலானது. ஏறத்தாழ 30 வக்கீல்கள், 20 போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், வெளிநாடுகளில் செட்டிலானவர்கள் என பலதரப்பட்டவர்கள் இருந்தாலும் சித்தாந்தம் ஒன்றே […]

தொடர்ந்து படியுங்கள்

பாரதியின் கற்பனா விலாஸம்! – ஸ்ரீராம் சர்மா

ஸ்ரீராம் சர்மா *(எளிய அறிமுகம்)* தமிழை, அதன் ஆழமறிந்து அசத்தியதில் கம்பனுக்கு இணையாக பாரதியைக் கொள்ளலாம். இந்திய விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் எந்த விதமான பொருளாதாரப் பின்னணியும் இல்லாமல் ஆங்கிலேயரை ஆக்ரோஷத்தோடு எதிர்த்த வீரக் கவிஞன் பாரதி. குடும்ப வாழ்க்கையும், கொடுமதியாளர்களின் அரசியலும் அந்த எளிய கவிஞனின் அன்றாடத்தைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த வேளையிலும், தமிழை, அதன் சுவையினை, அதன்பாற்பட்ட கற்பனையினை ஓயாமல் ஊடாடிக் கொடுத்த பாரதி என்னும் அந்த மகா மனுஷனை, எழுத்தைத் தொடும் ஒவ்வொரு நொடியும் […]

தொடர்ந்து படியுங்கள்