திருமாவிடம் கேசிஆர் சொன்னது என்ன?
இதையடுத்து, கட்சியின் பெயர் இனி ’பாரத் ராஷ்டிர சமிதி’ என அழைக்கப்படும் என்றும், இது தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மதரீதியாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் காணும் பாஜகவுக்கு மாற்றாக பாரத் ராஷ்டிர சமிதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்