ராகுல்காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ தொடங்கியது!
ராகுல்காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் இருந்து இன்று (ஜனவரி 14) தொடங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் (Bharat Jodo Yatra) என்ற பெயரில் மேற்கொண்டார். தெற்கே கன்னியாகுமரியில் இருந்து வடக்கே காஷ்மீர் வரை நோக்கி 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 136 நாட்களாக நடைபயணம் இருந்தது. இது மக்கள் மத்தியில் ராகுல்காந்தி […]
தொடர்ந்து படியுங்கள்