ராகுல்காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ தொடங்கியது!

ராகுல்காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் இருந்து இன்று (ஜனவரி 14) தொடங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி வரை  இந்திய ஒற்றுமை நடைபயணம் (Bharat Jodo Yatra) என்ற பெயரில் மேற்கொண்டார். தெற்கே கன்னியாகுமரியில் இருந்து வடக்கே காஷ்மீர் வரை நோக்கி 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 136 நாட்களாக நடைபயணம் இருந்தது. இது மக்கள் மத்தியில் ராகுல்காந்தி […]

தொடர்ந்து படியுங்கள்
rahul bharat jodo yatra second phase starts january 14

ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை: ஜனவரி 14-ல் மணிப்பூரில் துவக்கம்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாரத் ஜோடா நடைபயணம் இரண்டாவது கட்டத்தை துவங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருக்கிறதா?”: இளங்கோவன் கேள்வி!

நாம் தமிழர் என்று ஒரு கட்சி இருக்கிறதா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’: காங்கிரஸ் திட்டம்!

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் இரண்டாம் கட்டம் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“பாஜகவின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வோம்”: மல்லிகார்ஜூன கார்கே

பாஜகவின் அனைத்து சவால்களையும் நாங்கள் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மக்கள் நீதி மய்யம் 6-ஆம் ஆண்டு துவக்க விழா!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காஷ்மீரில் ராகுல் பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கார்கே கடிதம்!

பயணத்தில் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்ற சரியான கணக்கை பயண ஏற்பாட்டாளர்களால் அளிக்க முடியாத நிலை இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்