அதி தீவிர புயலாக வலுவடைந்தது மோக்கா புயல்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோக்கா புயல் இன்று (மே 12) அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோக்கா புயல் இன்று (மே 12) அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய சீன கேஸ் சிலிண்டர் உருளையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்கன மழை காரணமாக இன்று (பிப்ரவரி 3) திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதால் பிப்ரவரி 1 ஆம் தேதி 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி வட கிழக்கு பருவமழை துவங்கியது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் இன்று (நவம்பர் 18) வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்குப் பகுதியில் நிலைகொள்ளும் என்று அது தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ’சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்படும்.
தொடர்ந்து படியுங்கள்