ஏஐ-யிலும் தெற்கு, வடக்கு பிரிவினையா? – பாய்ந்த ஷோஹோ ஸ்ரீதர் வேம்பு
அரசு இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கவில்லை . தயவு செய்து மீண்டும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் வடக்கும் இல்லை தெற்கும் இல்லை என்று கூறியுள்ளார்.
அரசு இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கவில்லை . தயவு செய்து மீண்டும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் வடக்கும் இல்லை தெற்கும் இல்லை என்று கூறியுள்ளார்.
தென் கொரியாவைச் சேர்ந்த இளைஞர் தமிழ்நாட்டுப் பெண் விஜயலட்சுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியையும், உரிமையும் நாம் இழந்து விடுவோம் என நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று (ஏப்ரல் 26) தெரிவித்துள்ளார்.
3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் பெங்களூருவில் இன்று (ஆகஸ்ட் 18) திறக்கப்பட்டுள்ளது.
தெற்கில் ஏற்பட்டுள்ள விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் ரெய்டில் ஆடிட்டர் சண்முகராஜ் பரபரப்பாக பேசப்படுவதை அறிந்து சில ஜூனியர் அமைச்சர்கள் பதற்றமாகியிருக்கிறார்கள்.
பெங்களூரில் நடைபெற்று வரும் ஜி20 கூட்டத்தில் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
உலகிலேயே மெதுவான நகரம் எது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் பெங்களூரு இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி முன்பு காதல் சின்னத்தை வானில் தத்ரூபமாக காட்சிப்படுத்தி அசத்திய விமானிகள்
பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ பாலம் இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தானாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
நகைக்காக 80 வயது பாட்டியை கொலை செய்து பீரோவில் பிணத்தை ஒளித்து வைத்துவிட்டு தப்பி ஓடிய இளம்பெண்ணை பெங்களூரு போலீஸ் தேடி வருகிறது.
இரண்டு வயது மகளுக்கு உணவளிக்க பணம் இல்லாததால், பெங்களூரைச் இளைஞர் ஒருவர் தனது மகளை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஷாப்பிங்கில் கேரிபேக்குக்கு 24 ரூபாய் பணம் வசூலித்ததால் பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து 7,000 ரூபாயைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.
ஆதாா் மற்றும் மகப்பேறு அட்டை இல்லாததால் மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆதரவற்ற கா்ப்பிணி இரட்டை குழந்தைகளுடன் பலி
புதிய விதிமுறைகளை எதிர்த்து ஸ்விக்கி ஊழியர்கள் சென்னையிலிருந்து பெங்களூரு வரை நடைப்பயணம்.
பெங்களூருவில் அந்தரங்க வீடியோவை வெளியிட்டதாகக் கூறி, காதலனை தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் விகாஷ், உக்ரைனில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது உயர் படிப்பிற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வந்தார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் அறிமுகமானவர் தான் பிரதீபா. இவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் எச்எஸ்ஆர் லே…
பெங்களூருவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஐடி ஊழியர்களை அலுவலகம் அழைத்து வர ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
குழந்தையை பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.