இந்திய-ஆஸ்திரேலிய நட்பை இணைக்கும் 3C, 3D, 3E : பிரதமர் மோடி
புலம்பெயர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரிஸ்பேனில் இந்திய துணை தூதரகம் திறக்கப்படும் என்ற பிரதமர், சிட்னியின் புறநகர்ப் பகுதியான ‘லிட்டில் இந்தியா’வின் அடிக்கல்லைத் திறப்பதற்கு ஆதரவளித்த ஆஸ்திரேலியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்