சென்னையில் ஷாக்: ஏடிஎம் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

சென்னையில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று (நவம்பர் 30) புயல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வீட்டை விட்டு […]

தொடர்ந்து படியுங்கள்

ஏடிஎம் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

ஓட்டுநரிடம் கண்டெய்னர் கதவை திறந்து கட்ட சொன்னபோது அதில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹூண்டாய் கிரேட்டா கார் ஒன்று இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

“ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை”: ஐஜி கண்ணன்

ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் திருட்டில் ஈடுபடுவது இது தான் முதல் முறை என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏ.டி.எம் சேவை கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

வங்கி ஏ.டி.எம் களில் பண பரிமாற்றம் செய்வதற்கான கட்டண உயர்வு இன்று வியாழன் கிழமை (ஆகஸ்ட் 18) முதல் அமலுக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்