ஏடிஎம் கொள்ளை : பதுங்கிய கொள்ளைக்கும்பல் தலைவன்… தட்டித் தூக்கிய தமிழக போலீசார்!

ஏடிஎம் கொள்ளை : பதுங்கிய கொள்ளைக்கும்பல் தலைவன்… தட்டித் தூக்கிய தமிழக போலீசார்!

திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியது. இந்நிலையில் அரியானாவை சேர்ந்த 2 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று (பிப்ரவரி 17) கைது செய்துள்ளனர்.

“ஏடிஎம் கொள்ளையில் 10 பேரிடம் விசாரணை”: ஐஜி கண்ணன்

“ஏடிஎம் கொள்ளையில் 10 பேரிடம் விசாரணை”: ஐஜி கண்ணன்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றவாளிகள் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் அரியானாவைச் சேர்ந்த ஆரிப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

tiruvannamalai atm robbery

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: டவர் டம்ப் அனாலிசிஸ் மூலம் தேடுதல்!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் செல்போன் சிக்னலை வைத்து கேஜிஎப்பை சேர்ந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை

tiruvannamalai atm

‘perto’ வகை ஏடிஎம்களை குறி வைக்கும் கொள்ளை கும்பல்!

திருவண்ணாமலையில் பெர்டோ (perto) வகையான ஏடிஎம் மிஷின்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

“ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை”: ஐஜி கண்ணன்

“ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை”: ஐஜி கண்ணன்

ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் திருட்டில் ஈடுபடுவது இது தான் முதல் முறை என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

“வெளிமாநில கொள்ளையர்கள் திருவண்ணாமலை ஏடிஎம்மில்  கைவரிசை”: ஐஜி கண்ணன்

“வெளிமாநில கொள்ளையர்கள் திருவண்ணாமலை ஏடிஎம்மில் கைவரிசை”: ஐஜி கண்ணன்

திருவண்ணாமலை ஏடிஎம் இயந்திரம் கொள்ளையில் வெளிமாநிலத்தவர்கள் ஈடுபட்டதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.