அச்சுறுத்தும் Deep Fake வீடியோக்கள்… மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

Deep Fake வீடியோக்களை உருவாக்குவோர் மற்றும் பகிரப்படும் தளங்கள் ஆகியவற்றுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக Deep Fake தொழில்நுட்பத்தை வைத்து வீடியோக்கள், புகைப்படங்களை போலியாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது உண்மை என நம்பி பொதுமக்களும் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்து விடுகின்றனர். அது போலி என கண்டறிவதற்குள்ளேயே ஏராளமான மக்களை அது சென்றடைந்து […]

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்து: காரணம் தெரிவித்தது சி.ஆர்.எஸ்

நாட்டையே உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்ததற்கு மனித தவறுகளே காரணம் என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்து: பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

பாலசோர் அருகே 3 ரயில்கள் விபத்தில் சிக்கிய ரயில் பாதை வழியாக இன்று (ஜூன் 5) பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்: அமைச்சர் அஸ்வினி

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கான உண்மையானக்கான காரணம் என்னவென்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூன் 4) விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’ரயில்வே அமைச்சரே நீங்களாகவே பதவி விலகுங்கள்’: சுப்பிரமணிய சுவாமி

இந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று பாஜக பிரமுகர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோதல் தடுப்பு கருவி எங்கே?: நேரடியாகவே ரயில்வே அமைச்சரிடம் கேட்ட மம்தா

ரயில்வே என்பது எனது குழந்தை மாதிரி, நான் ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவள். ரயில்வேக்கு நான் ஆலோசனை வழங்கத் தயார். இப்போதெல்லாம் ரயில்வே பட்ஜெட் சரியாக தாக்கல் செய்யப்படுவதில்லை

தொடர்ந்து படியுங்கள்

ஒடிசா விபத்து: கவாச் சிஸ்டம் என்னாச்சு?

கொரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்த ஒடிசா வழித்தடத்தில் கவாச் அமைப்பு இல்லை என்று ரயில்வே கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

60,000 பேருக்கு வேலை… தமிழ் நாட்டிற்கு வரும் மெகா ஐபோன் ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

இந்நிலையில் , ஐபோன் பாகங்களை முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் உற்பத்தி செய்யவுள்ளது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் மீதான நம்பிக்கை மேம்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். மொத்தத்தில் தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

ஏர்போர்ட் அப்டேட்!

சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஆகஸ்ட் 12) வருகை தரும் மற்றும் புறப்படும் முக்கிய விஐபிக்கள் குறித்து இச்செய்திக் குறிப்பில் பார்ப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

பிஎஸ்என்எல் மேம்படுத்த ரூ.1.64 லட்சம் கோடி நிதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிஎஸ்என்எல்லின் நிதிநிலையை சீர் செய்ய ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்