காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் தலைமை கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி 20-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை, கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் தொடங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சோனியாவும் ராகுலும் கேட்டுக் கொண்டதற்காக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என அறிவித்துள்ளார் அசோக் கெலாட்.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் தேர்தலில் கேரளாவைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் போட்டியிடுவது உறுதி.
தொடர்ந்து படியுங்கள்ராஜஸ்தான் முதல்வர் பதவி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இரண்டிலும் இருக்க அசோக் கெலாட் விரும்புவதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, ‘‘ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறையை தான் ஆதரிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.
ஒருவருக்கு ஒரு பதவி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.One Man One Post To Be Followed Rahul Gandhi on Congress
தொடர்ந்து படியுங்கள்ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமிக்க தீர்மானம் நிறைவேற்றம்.
தொடர்ந்து படியுங்கள்அமித் ஷாவின் மப்ளர் விலை ரூ 80,000..ராகுல் காந்தியின் டி-சர்ட் விமர்சனத்திற்கு அசோக் கெலாட் பதிலடி.Amit muffler Rs 80000 Ashok criticism.
தொடர்ந்து படியுங்கள்