Compensation for cultivated Cuddalore Collector

பயிர்களுக்கு இழப்பீடு: கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ்

பயிரிடப்பட்டுள்ள விலைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க என்எல்சி நிறுவனம் முன்வந்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.