election commissioner appointment case
|

தேர்தல் ஆணையர்கள் நியமனம்..தடை விதிக்க முடியாது..ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கி பாஜக அரசு கொண்டுவந்த புதிய சட்டத்திற்கு எதிரான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இரண்டு முறை உச்சநீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்திருந்தது.

Election Commissioner who resigned before the election
|

தேர்தலுக்கு முன்பாக ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர்… காரணம் பாஜகவா? என்ன நடக்கிறது?

சாதாரணமாக ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனங்களிலேயே பணியிலிருந்து விலகுவதற்கு 2 அல்லது 3 மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் இங்கே உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த கால இடைவெளியும் இல்லாமல், குறிப்பிடத்தக்க சரியான காரணமும் இல்லாமல் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்வது பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

petition against election commissioner appointment
|

“புதிய சட்டத்தின் படி கூடவே கூடாது” : தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு!

2023ஆம் ஆண்டு சட்டத்தின்படி, தேர்தல் ஆணையர் நியமன குழுவில் தலைமை நீதிபதி இல்லாமல் பிரதமர் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேர் இடம்பெறுவார்கள்.

தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்பு!

தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்பு!

இவா், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தோ்தல் ஆணைய குழுவில் இடம்பெறுவார்.

தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்!

தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்!

இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. மேலும் இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.