போராடிய கொல்கத்தா… வெற்றியை பறித்து சென்ற மழை!
16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து கொல்கத்தா அணி 146 ரன்களை சேர்த்திருந்த நிலையில் வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து படியுங்கள்16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து கொல்கத்தா அணி 146 ரன்களை சேர்த்திருந்த நிலையில் வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
தொடர்ந்து படியுங்கள்நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து படியுங்கள்17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
தொடர்ந்து படியுங்கள்கிரிக்கெட்டில் நோ பால் வீசுவது என்பது குற்றமாகும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் அர்ஸ்தீப் சிங் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று இரவு நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
தொடர்ந்து படியுங்கள்தனக்கு எதிராக சமூகவலைதளங்களில் பகிரப்படும் ட்ரோல்களை பார்த்து சிரித்ததாக அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின், 18-வது ஓவரில் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங் கேட்ச் வாய்ப்பைத் தவற விட்டார்.
தொடர்ந்து படியுங்கள்