சிசோடியா போல செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம்: பத்திரிகையாளர் ஷ்யாம்
. இது அரசியல் வழக்கா இல்லையா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், தற்போது அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள். இது அரசியல் வழக்கா இல்லையா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், தற்போது அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போல இரண்டு ஆடியோக்கள் சில நாட்கள் இடைவேளைகளில் வெளியாகி தமிழ்நாட்டு அரசியலையே அதிர வைத்து வருகிறது. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மீது 200 கோடி ஊழல் குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தார். அதன் பின் திமுக முன்னோடிகளின் சொத்துப் பட்டியலையும் வீடியோவாக வெளியிட்டார்.முழுதாக இரு வாரங்கள் ஆகும் நிலையிலும் அதுகுறித்து முதல்வரிடம் இருந்தோ, […]
தொடர்ந்து படியுங்கள்கலாஷேத்ரா நிர்வாகத்தினர், ‘உங்கள் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பதால் கல்லூரி பக்கம் வர வேண்டாம்’ என்று ஹரிபத்மனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்நாட்டின் மிக முக்கியமான எதிர்க்கட்சி தலைவரே அவர் பேச்சுக்காக இப்படி தண்டிக்கப்பட முடியுமென்றால், வேறு யாருமே பேசத் தயங்கும் சூழலை உருவாக்க விரும்புகிறார்களா என்ற ஐயமும் தோன்றத்தான் செய்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேரும் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டனர். மேலும் ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோர் குறித்து விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, உள்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை இன்று (பிப்ரவரி 28) ராஜினாமா செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது கேவலமான அரசியலாகும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 9) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விருகம்பாக்கத்தில் கடந்த 31-ம் தேதி இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்டதாக திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்