மிரட்டல் பேச்சு: மன்னிப்பு கேட்ட கர்னல் பாண்டியன்

மிரட்டல் பேச்சு: மன்னிப்பு கேட்ட கர்னல் பாண்டியன்

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (மார்ச் 27 ) விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார்.

சர்ச்சை பேச்சு : கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சர்ச்சை பேச்சு : கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இங்கே அமர்ந்து இருக்கின்ற அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் குண்டு வைப்பதில், சுடுவதில், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள். எங்களுக்கு இந்த வேலைகள் எல்லாம் நன்றாகவே தெரியும். ஆனால், நாங்கள் இதை எல்லாம் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.” என்று கர்னல் பாண்டியன் பேசினார்.

ராணுவ வீரர் கொலை : கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

ராணுவ வீரர் கொலை : கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை எனவும், வதந்தி பரப்புவோர் மீது அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.