அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரியலூரில் இன்று (அக்டோபர் 9) நாட்டு பட்டாசுக் கடை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 27) வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “மாணவர் ராகுல் காந்த் அவர்களின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது; அவரை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
தொடர்ந்து படியுங்கள்நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 17) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மேலும் விபத்து பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. பேருந்தில் பயணம் செய்த 40 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக கர்ப்பிணி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியாமல், கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி புதிய அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 14 ) அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என சிலர் சதி செய்கின்றனர். அய்யோ, கெடவில்லையே எனச் சிலர் வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தமிழகம் அமைதியாக இருக்கிறது என வயிறு எரிகிறது.
தொடர்ந்து படியுங்கள்கார்த்திக் குறித்த செய்திகள் மீடியாக்களில் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக அரசு அவருக்கு உதவ முன்வந்தது. இதன்படி அரியலூர் சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கார்த்திக்கின் பெற்றோரைச் சந்தித்து தமிழக அரசு சார்பில் 10 லட்சம் நிதியுதவியை முதல்வர் வழங்குவார் மேலும், விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்களும் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்