பேருந்து விபத்து: 40 க்கும் மேற்பட்டோர் காயம்!
மேலும் விபத்து பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. பேருந்தில் பயணம் செய்த 40 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக கர்ப்பிணி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்