மணீஷ் சிசோடியா கைது: ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்…போலீஸ் தடியடி!
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று (பிப்ரவரி 27 ) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று (பிப்ரவரி 27 ) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ அராஜகம் தோற்றுள்ளது, மக்கள் வென்றுள்ளனர். ஆம் ஆத்மி வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மீண்டும் டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய்க்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பணமோசடி மற்றும் பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு அனுமதிப்பது ஏன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்தி மொழியில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளா். அதில்,”டெல்லியை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கவும், ஊழலற்ற அமைப்பை உருவாக்கவும் இன்றைய தேர்தல் உதவியாக இருக்கும். நேர்மையான மற்றும் செயல்படும் வகையிலான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க இன்று உங்களின் வாக்குகளை செலுத்துங்கள் என ஒட்டுமொத்த டெல்லிவாசிகளும் கூறிகொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவே வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஏபிபி மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பின் முடிவுகள் கூறினாலும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி அங்கு மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“சிறையில் இருக்கும் ஒரு நபருக்கு இப்படி வசதி கிடைத்தது எப்படி என்பது குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் 150 க்கும் மேற்பட்ட வழக்குகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவை நிலுவையில் உள்ள. 800 என்ஐஏ அதிகாரிகள் ஆம் ஆத்மி தலைவர்களின் தவறுகளைக் கண்டறிய மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பொய் வழக்குகள் போட்டதால் நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்” என்று கூறினார்
தொடர்ந்து படியுங்கள்இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன் இன்று (நவம்பர் 17) விசாரணைக்கு வந்தபோது, சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்கள் மீதான உத்தரவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து படியுங்கள்