பத்திரப் பதிவு மோசடி: அறப்போர் புகாருக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

வாரிசு இல்லாத பட்சத்தில் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கி அதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

எடப்பாடி பழனிசாமி பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்குத் தடை விதித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) மறுத்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி வழக்கு: அறப்போர் இயக்கம் மேல்முறையீடு!

லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரைத்தான் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

“மன உளைச்சலா இருக்கு”: எடப்பாடி வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவு!

இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே மான நஷ்டஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

மான நஷ்டவழக்கு: வாபஸ் வாங்கிய எஸ்.பி.வேலுமணியின் நண்பர்!

இந்த வழக்கு குறித்து பத்திரிகை, ஊடகம், சமூக வலைதளம் ஆகியவற்றில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்தினருக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி நண்பர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்நிலையில் , அந்த வழக்கை இன்று (அக்டோபர் 11 ) வாபஸ் பெற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டெண்டர் புகார், எடப்பாடி மான நஷ்ட வழக்கு: தீர்ப்பு எப்போது?

அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி பழனிசாமி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பரந்தூர் நில மோசடி: அறப்போர் காட்டும் ஆதாரங்கள்!

இதுதொடர்பான ஆவணங்களை இணைத்து தலைமைச் செயலாளர் வி.இறையன்பு, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகம் ஆகியோரிடம் அறப்போர் இயக்கம் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆதாரம் இருக்கிறது: எடப்பாடி மீதான டெண்டர் வழக்கில் அறப்போர் இயக்கம்!

எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால், மானநஷ்ட ஈடுகோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தடை விதிக்க வேண்டுமா? வேலுமணி வழக்கில் நீதிமன்றம் மறுப்பு!

அதேநேரத்தில் வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால் வழக்கின் இறுதியறிக்கையை தாக்கல் செய்யக்கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டு ஆகஸ்ட் 25ம் தேதிக்கு இந்த வழக்கைத் தள்ளிவைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்