சென்னையில் ஆப்பிள் நேரடி ஷோரூம் திறக்கப்படுகிறதா? டிம் குக் சொன்னது என்ன?
இந்தியாவில் மேலும் 4 இடங்களில் ஆப்பிள் நேரடி ஷோரூம்கள் திறக்கப்பட்ட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையிலும் திறக்கப்படுகிறதா?
இந்தியாவில் மேலும் 4 இடங்களில் ஆப்பிள் நேரடி ஷோரூம்கள் திறக்கப்பட்ட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையிலும் திறக்கப்படுகிறதா?
பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஸ்மார்ட்வாட்சையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ‘It’s Glow Time’ நிகழ்ச்சியில் ஐபோன் 16 தொடர் போன்களுடன், ஏர்பாட்ஸ் 4 இயர்போனையும் அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 16 ஸ்மார்ட்போன் ரூ.79,900 என்ற விலையில் அறிமுகமாகியுள்ள நிலையில், ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900 என்ற துவக்க விலையில் அறிமுகமாகி, ஐபோன் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1TB வேர்சனின் விலை, யாரும் எதிர்பார்க்காத அளவாக ரூ.1,84,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 16-ஐ போலவே,ஐபோன் 16 ப்ரோவிலும் புதிய கேமரா கன்ட்ரோல் பட்டன் இடம்பெற்றுள்ளது.இந்த ஐபோனில் விசுவல் இன்டெலிஜென்ஸ்,…
முதலமைச்சர் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
புதிய மேக்குகளுக்கு கூடுதலாக USB-C மேஜிக் கீபோர்டு, மேஜிக் மவுஸ் வித் க்போர்ஸ் போன்றவை இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது.
மொபைல் போனுக்கு மாற்றாக ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமானது, தற்போது ஸ்மார்ட் வாட்சை ரீப்ளேஸ் செய்யும் வகையில் அறிமுகமாகி இருப்பதுதான் ஸ்மார்ட் ரிங். நகை என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் மோதிரம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பிரபல கேஜெட் நிறுவனமான போட் தற்போது ஸ்மார்ட் ரிங் ஜென்1 என்ற மோதிரத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்டாலினுக்கு குடும்பம்தான் முக்கியம், மக்கள் முக்கியமல்ல. தனக்கு பிறகு தன் மகனை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். மக்கள் படும் துயரங்கள் வேதனைகள் பற்றி முதல்வருக்கு கவலை இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்கள் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில், 2027-க்குள் மேலும் மூன்று நேரடி விற்பனை நிலையங்களை இந்தியாவில் திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலை ஏற்றத்தின்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் விழுந்து சிக்கிய 17 வயது இளைஞர் ஆப்பிள் வாட்ச் உதவியின் மூலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சீனாவிற்கு பதிலாக தமிழ்நாட்டை புதிய செல்போன் மாடல்களின் உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்