முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு!
சிறை தண்டனையை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 9) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்