டிஜிட்டல் திண்ணை: ராஜ்நாத் சிங் வருகை…பாஜக கேட்ட 100 சீட்… திமுகவின் ரியாக்ஷன்!
கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.
கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.
கடந்த 39 மாதங்களாகத் தாமதப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கத் திமுக அரசு கடமைப்பட்டுள்ளது.
அரசுக்கு ஒரு நிலைப்பாடு அரசியலுக்கு ஒரு நிலைப்பாடு என்பது திமுகவிடம் இருக்கிறது என்று திமுக கூட்டணிக்குள் சலசலப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் அன்போடு அழைப்பு விடுத்ததாக அண்ணாமலை இன்று (ஆகஸ்ட் 14) தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.
சமூக நீதியின் காவலர், சமத்துவம் சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர். எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமர் என்று அமைச்சர் கூறினார்.
2020 ஆகஸ்டுல நான் பிஜேபில சேர்ந்தப்ப எப்படி இருந்தேனோ அப்படி இருக்க ஆசைப்படுறேன். காம்ப்ரமைஸ் செய்யாம எத்தனை நாள் வண்டி ஓடுமோ ஓடட்டும்ணா’
மாநிலத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழக முதல்வர் என்ன சாதிக்க விரும்புகிறார்?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் அவருக்கு பரிசாக கொடுத்தார் என்று பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமன் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் பரிந்துரை எண் 19 (c) யில், காவிமயமாக்குதல் (saffronization) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்கும்போதே, உங்கள் அரசியல் நிலைப்பாடும் இந்த அறிக்கையின் நோக்கமும் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு ஆருத்ரா கோல்டு நிறுவன முறைகேட்டுக்கும் பாஜகவினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
3 முக்கிய குற்றவாளிகளும் தானாக வந்து சரணடைந்த நிலையில் எப்படி தப்பி ஓட முயற்சி செய்வார்கள்? இதில் என்ன லாஜிக் உள்ளது?
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்களான மூத்த நிர்வாகிகள் இதுவரை அண்ணாமலைக்கு எதிராக செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக கண்டன அறிக்கையோ பேட்டியோ கொடுக்கவில்லை.
மறுபக்கம் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜகவினர் செல்வப் பெருந்தகை உருவ பொம்மை எரித்து காங்கிரஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பெரம்பலூரிலும் செல்வப்பெருந்தகையின் புகைப்படத்தை எரித்து பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
“கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சதி இருக்குமோ” என்று சந்தேகப்படுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே வார்த்தை மோதல் முற்றி வருகிறது. செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என்று அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு காட்டமாக பதிலளித்த செல்வப்பெருந்தகை, நீங்கள் எல்லாம் என்ன ஐபிஎஸ் படித்தீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்குத் தொடர்வேன் என்று காட்டமாக பதிலளித்தார். இதற்கு பதிலளித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று…
அண்ணாமலை கர்நாடகாவில் என்ன செய்துகொண்டிருந்தார். அவர் ஏன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என ஆய்வு செய்ய வேண்டும்.
அப்போது கண்ணியமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் எல்லாம் ஒன்றாக ஓட்டுப்போட வேண்டும் ஒதுங்கிகொண்டார். ஆனால் அவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்.
அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். அவர் பாஜகவின் தலைவராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு என்ன திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்தார்?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று (ஜூலை 4) பொதுக்கூட்டம் நடைபெற்றது.
‘ஏ டீம்’ திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் ‘பி டீம்’ என்ற அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளது.என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் அண்ணாமலை அறிக்கை.
பாஜக எங்களை தொட ஆரம்பித்தால், சிருங்கேரி மடத்தில் யார் இருந்தார்? யாரால் அண்ணாமலை உருவாக்கப்பட்டார் என்பது குறித்து பேசுவோம்.
அமித்ஷா அழைப்பின் பேரில் முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூன் 27) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து இன்று (ஜூன் 24) மனு அளித்தனர்.
”எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?” என்று திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உட்பட மூன்று முக்கிய நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதாக அண்ணாமலை இன்று (ஜூன் 23) அறிவித்துள்ளார்.
திமுகவை கண்டித்து பாஜகவினர் இன்று (ஜூன் 22) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.