டிஜிட்டல் திண்ணை: தனிக்கட்சி திட்டத்தில் அண்ணாமலை?

அண்ணாமலையின் இந்த பேச்சை முதன்முதலில், அன்று இரவு மின்னம்பலம் வரி வடிவத்திலும் வீடியோ வடிவத்திலும் வெளியிட்டது. இது அரசியல் அரங்கில் பலத்த அதிர்வுகளை உண்டு பண்ணியது.

தொடர்ந்து படியுங்கள்

பண அரசியல் : அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதில்!

அண்ணாமலை சொல்வது போல் பார்த்தால் நாட்டின் முதல்வராக, பிரதமராக டாடா பிர்லா, அம்பானி, அதானி போன்றோர் தான் வரமுடியும்.

தொடர்ந்து படியுங்கள்

ராஜினாமா விவகாரம்: அண்ணாமலை பதில்!

அரசியலை நேர்மையாக நியாயமாக பணம் இல்லாத வகையில் முன்னெடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராஜினாமா… அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்

தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் மாநில தலைவர் பதவியே ராஜினாமா செய்து விட்டு போய்விடுவேன்” என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை ராஜினாமா? அதிமுக கருத்து!

அண்ணாமலை தன் கட்சிக்காரர்களை ஆனந்தபடுத்துவதற்கு ஆயிரம் பேசலாம். ரயில் பெட்டிக்கு இன்ஜின் எப்படியோ  அப்படித்தான் கூட்டணிக்கு  அதிமுக

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவுடன் கூட்டணி என்றால் ராஜினாமா… அண்ணாமலை அறிவிப்பு!

தமிழக பாஜகவை இதுவரை இல்லாத அளவுக்கு வளர்த்தெடுப்பதுதான் எனது திட்டம். அதற்கு எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை மீது விமர்சனம்: கடம்பூர் ராஜூவை விளாசிய நாராயணன் திருப்பதி

பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்திருப்பது அநாகரிகத்தின் வெளிப்பாடு என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்: ஜே.பி. நட்டா

அதனை தொடர்ந்து, 75 அடி உயரக் கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். பின், தருமபுரி, நாமக்கல், திருச்சி, தேனி, விருதுநகர் , தூத்துக்குடி ,புதுக்கோட்டை , திருவள்ளூர், விழுப்புரம் மாவட்ட பாஜக அலுவலகங்களை காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் தேர்தல்… ‘பிஜேபி’ வார்த்தையைக் கூட உச்சரிக்காத எடப்பாடி

கட்சியில் அவர் இவர் என எவரும் உரிமை கொண்டாட முடியாது. தொண்டர்கள் தான் இந்த கட்சியின் தலைவர்கள். அதன்படியே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடித்து நாடாளுமன்ற தேர்தலை வலிமையாக எதிர்கொள்வோம்” என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தொடர்ந்து படியுங்கள்