இடைத்தேர்தல்: ஓபிஎஸ் பணிமனையில் மோடி படம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு அமைத்துள்ள பணிமனையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் பாஜக தலைவர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு அமைத்துள்ள பணிமனையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் பாஜக தலைவர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதால் பாஜக எங்கள் பக்கம் இருக்கலாம் அல்லவா?. திமுக நீங்களாக மற்றவர்கள் எங்களுடன் இருந்தால் வரவேற்கத்தான் செய்வோம். ஓபிஎஸுக்கு கட்சியே இல்லை. சுயேச்சையாக நின்று கொண்டு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
தொடர்ந்து படியுங்கள்பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 3) காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி.
தொடர்ந்து படியுங்கள்பாஜக வேட்பாளரை அறிவித்தால் அதிமுக தனது வேட்பாளரை திரும்பப் பெறுமா என்ற கேள்விக்கு அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்எடப்பாடி பழனிசாமி தன்னை பாஜக ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, இரட்டை இலை சின்னத்தை முடக்கினாலும் பரவாயில்லை. தனி சின்னத்தில் போட்டியிட்டாவது கட்சியை மீட்டெடுப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து படியுங்கள்இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து மத்திய பட்ஜெட்டில் எதுவும் என திருச்சி சிவா எம்.பி வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக இன்று அறிவித்தது. அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்