திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் மே 20-ஆம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் மே 20-ஆம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் சீரழிந்து போன நிதிநிலையை சீர்தூக்கி கொண்டு வரும் முயற்சியில் பிடிஆர் ஈடுபட்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலை ஆடியோ வெளியிட்டுள்ளார் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்“2024 தேர்தலில் அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்17 வயது முதலே உறுப்பினர்களை சேர்க்க தொடங்குங்கள். வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் ஆதார் அட்டையின்படி உறுப்பினர்களாக பதிவு செய்யுங்கள்.
தொடர்ந்து படியுங்கள்ஆனால், நான் ஒவ்வொரு நாளும் உதயநிதியை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்சட்டப்பேரவை மாண்பைக் காப்பது குறித்தும், விவாதங்களில் பேசுவது குறித்தும் முதல்வர் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தேர்வில் புதிய விதிமுறை ஒன்றை இணைத்திருக்கிறார் உதயநிதி
தொடர்ந்து படியுங்கள்திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் புகைப்படக்கண்காட்சி
தொடர்ந்து படியுங்கள்