அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!
இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி கூட்டத்தில் ஏற்பட்ட டென்ஷன் தென்காசியிலும் உதயநிதியிடம் எதிரொலித்தது. அதுமட்டுமல்ல… உதயநிதி மாவட்ட அலுவலகங்களைத் திறக்காமல் சென்றதன் மூலம், இரு தொகுதி ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய சீரமைப்புகள் இருக்கலாமோ என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது என்கிறார்கள் தென்காசி திமுகவினர்
தொடர்ந்து படியுங்கள்அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்ககோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வழக்கு விசாரணைக்காக அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ராமகிருஷ்ணன் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று (ஜூலை 19) தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதனால், அமலாக்கத்துறையின் assist prosecution கோரிய மனு மீது இன்று தூத்துக்குடி நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஏப்ரல் 19 ஆம் தேதி அமலாக்கத்துறை தன்னையும் இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ள கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதியால் அட்மிட் செய்யப்படவில்லை
தொடர்ந்து படியுங்கள்அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழ்நாடு அரசில் அமைச்சராக இருக்கிறார். வழக்கை நடத்தும் மாநில அரசு அவரைக் காப்பாற்ற அக்கறை கொண்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்பிரத்யேக கற்களை கடலோரம் அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 50 கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள் மீன் வளத்துறை வட்டாரங்களில்
தொடர்ந்து படியுங்கள்திமுக நிர்வாகியை கொலை செய்ய முயற்சித்ததாக தொடர்புடைய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உதயநிதி சினிமா விழாவுக்காக மட்டுமே தூத்துக்குடி சென்று வர வேண்டாம் என்று நினைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்