2,3 நாட்கள் வந்தால் தேர்வெழுத அனுமதியா?: அன்பில் மகேஷ் பதில்!
அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் கொரோனா காரணமாக ஆல் பாஸ் முறையில் வந்தவர்கள்.
தொடர்ந்து படியுங்கள்அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் கொரோனா காரணமாக ஆல் பாஸ் முறையில் வந்தவர்கள்.
தொடர்ந்து படியுங்கள்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ’வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே தொடங்கி நடத்த திட்டமுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.அழகிரியை அவரது வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒரு நாட்டின் ஆகச் சிறந்த வளம் அறிவு வளம். அந்த அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள் இன்று வீதியில் பட்டினியாய்க் கிடக்கிறார்கள். அப்படியென்றால், தேசத்தின் அறிவு வீதியில் கிடைக்கிறது என்று பொருள்.
தொடர்ந்து படியுங்கள்மாநில கல்விக் கொள்கை குழு அறிக்கை ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அன்பில் மகேஷ் பொய்யாமொழி பன்றிக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்.
தொடர்ந்து படியுங்கள்குழந்தைகளுக்குப் பரவி வரும் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்.
தொடர்ந்து படியுங்கள்இலவச மடிக்கணினிகள் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாதது குறித்து பாமக நிறுவனர் டாக்டர்.எஸ். ராமதாஸ் ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்