அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியில் இருந்து நீக்கம்!
தஞ்சை பேரூராட்சி தலைவரும் தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளருமான சேகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தஞ்சை பேரூராட்சி தலைவரும் தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளருமான சேகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 30) விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று (மார்ச் 21) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை கைது செய்யக்கோரி திமுக நிர்வாகி காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று(மார்ச் 16) செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியான பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன். வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலை தற்போது உள்ளது. இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கி கொண்டுள்ளது. வருங்காலத்தில் ஜெயலலிதாவின் லட்சியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கப்போவது அமமுக தான் என்றார் டிடிவி தினகரன்.
தொடர்ந்து படியுங்கள்அதானி குழும முறைகேடுகள் குறித்து இன்று (மார்ச் 15) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்து முடிந்த நிலையில் இன்று (மார்ச் 12) அமமுக முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்