மு.க.ஸ்டாலின் வாழ்க்கை திரைப்படமாகுமா?: ஏ.ஆர்.முருகதாஸ் பதில்!
அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மேலும், குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட செயல்கள் இன்றும் நடக்கின்றன. கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்களும் தொடர்கின்றன. இது வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி நாட்டைத் தன் குடும்பமாக பார்க்கிறார். ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் உணவு அளிக்க செயல்பட்டு வருகிறார். இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்று நோக்குகிறது. பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் 100 பேரில் 93 பேர் தப்பித்து விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த விவகாரம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் விவேகானந்தன், தொகுதிச் செயலாளர் முல்லைவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன் ஆகியோர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு ஆதரவாளா்களுடன் சென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்தம் கையில் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்பு என்னும் கருவிகளை சூத்திர, பட்டியலின மக்களிடமிருந்து பறிக்கத் துவங்கிவிட்டன. பாஜக அரசின் தேசிய கல்விக்கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் அதைத்தான் செய்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிசம்பர் 6) காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்“அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அம்பேத்கர், பெரியார் அரசியல் என்றால் சாதிய சமத்துவம், சமூகநீதி என்று பொருள் என்பதை இன்று எவரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க காங்கிரஸும் சிபிஎம்மும் அம்பேத்கரை ஏற்கும் அதேநேரம் மூவர்ண இந்துச்சார்பு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் முரணை எப்படிப் புரிந்துகொள்வது?
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி இன்று ஒற்றுமை நடைபயணம் 44-வது நாள் தெலங்கானா மாநிலம் மக்தால் பகுதியில் துவங்கி நாராயண்பட் பகுதியில் நிறைவு செய்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் இப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜாவே இவ்விழாவில் பங்கேற்காதது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்