அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை!
சட்ட மேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்சட்ட மேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 14) புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், வரும் 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அம்பேத்கரின் நூல்களைத் தமிழாக்கம் செய்வதற்காக இரண்டு அமைச்சர்களின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.இராசா, ரவிக்குமார் ஆகியோரையும், சுப.வீரபாண்டியன், புனிதபாண்டியன் ஆகிய எழுத்தாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் உயர்நிலைக் குழு தமிழ்நாடு அரசாங்கத்தால் சென்ற அண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஆந்திராவுக்கு தொடர்ந்து நான் வந்துசென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது அழைத்தாலும் ஓடி வருவேன்- திருமாவளவன்
தொடர்ந்து படியுங்கள்அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மேலும், குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட செயல்கள் இன்றும் நடக்கின்றன. கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்களும் தொடர்கின்றன. இது வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி நாட்டைத் தன் குடும்பமாக பார்க்கிறார். ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் உணவு அளிக்க செயல்பட்டு வருகிறார். இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்று நோக்குகிறது. பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் 100 பேரில் 93 பேர் தப்பித்து விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த விவகாரம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் விவேகானந்தன், தொகுதிச் செயலாளர் முல்லைவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன் ஆகியோர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு ஆதரவாளா்களுடன் சென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்தம் கையில் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்பு என்னும் கருவிகளை சூத்திர, பட்டியலின மக்களிடமிருந்து பறிக்கத் துவங்கிவிட்டன. பாஜக அரசின் தேசிய கல்விக்கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் அதைத்தான் செய்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்