arappor iyakkam send pettition for charge sheet on balveer singh

பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை எப்போது?

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் மனு அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கல்லால் பல்லை உடைத்தார்: பல்வீர் சிங் மீது இன்னொரு புகார்!

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.  கோவிட் பரிசோதனைகளை முடித்தார்கள். ஆனால்  வாயில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. 

தொடர்ந்து படியுங்கள்

பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி. : தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!

திருநெல்வேலி அம்பாசமுத்திர ஏ.எஸ்.பி பல்பீர் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு மனித உரிமை ஆணையம் இன்று(மார்ச் 31) சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”கட்டிங் பிளேடு வைத்து பல்லைப் பிடுங்கினார்”- சஸ்பெண்ட் ஏஎஸ்பி மீது சரமாரி புகார்கள்!

அதிமுக ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் கஸ்டடி மரணத்துக்கு சற்றும் குறையாத சம்பவமாக இருக்கிறது இந்த பல் பிடுங்கப்பட்ட டார்ச்சர்

தொடர்ந்து படியுங்கள்

பல் பிடுங்கிய புகார்… ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் : ஸ்டாலின் அதிரடி!

தற்போது விரும்பத் தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திர ஏஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன்.
மேலும், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்

பல்லை பிடுங்கிய ஏஎஸ்பியின் பதவியை பிடுங்கிய அஸ்ரா கார்க்

காவல்நிலையங்களில் விசாரணை கைதிகள் மீதான கொடூரமான தாக்குதல்கள் என்பது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போட்ட கதையை கேட்டிருப்போம்.

தொடர்ந்து படியுங்கள்