அடுத்தடுத்து பாஜகவினர் கைது…. தமிழகத்திற்கு 4 பேர் குழுவை அனுப்பிய தலைமை!
பாஜகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் இதுகுறித்து டெல்லி பாஜக தலைமையிடமும் புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்