Amar Prasad Reddy Interview about Jail Life

சிறையில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா?: அமர் பிரசாத் பேட்டி!

சிறையில் முறைகேடுகள் நடப்பதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று (நவம்பர் 15) நீதிமன்ற நிபந்தனைப்படி கானத்தூர் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட்டார் அமர் பிரசாத் ரெட்டி.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
amar prasad reddy jail torture

சிறையில் காவல்துறையினர் என்னை மிரட்டினர்: அமர்பிரசாத் ரெட்டி

என் மீது நிறைய வழக்குகள் போடப்போவதாக காவல்துறையினர் சிறையில் வைத்து என்னை மிரட்டினர் என்று பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி இன்று (நவம்பர் 11) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Amarprasad reddy came out

நீதிபதி வீட்டில் சூரிட்டி: வெளியே வந்த அமர்பிரசாத்

பாஜக கொடிக்கம்பம் விவகாரத்தில் சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டிக்கு உயர்நீதிமன்றம் நேற்று (நவம்பர் 10) ஜாமீன் வழங்கியதையடுத்து இன்று வெளியே வர உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Amar Prasad Reddy got bail

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் : நீதிமன்றத்தில் சிரிப்பலை!

அவ்வளவு உயரத்தில் வைத்தால் எந்த கொடி என்ற யாருக்கு தெரியும்? என கேள்வி எழுப்பியதால் நீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Amar prasad reddy goondas act

அமர்பிரசாத் ரெட்டி மீது குண்டாஸ் நடவடிக்கை இல்லை: காவல்துறை

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் திட்டம் இல்லை என்று தாம்பரம் காவல் ஆணையரகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்மனுத்தாக்கல் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமர் பிரசாத் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று (நவம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை நடைபயண வழக்கு: அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Amar Prasad Reddy went to Ambai court

அரசு பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி

தென்காசி ஆழ்வார்குறிச்சியில் உள்ள வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலையின் ரகசியங்கள்… அமர் இல்லாத நேரம் பார்த்து, திருச்சி சூர்யா திரும்பி வந்த பின்னணி!

அரசியலில் ஆறு மாதங்கள் சும்மா இருந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்களே என்று மீண்டும் தனது தாய்க் கழகமான திமுகவில் சேர முயற்சித்தார் சூர்யா.

தொடர்ந்து படியுங்கள்
Extension of custody to Amar Prasad Reddy

அமர் பிரசாத் ரெட்டிக்கு காவல் நீட்டிப்பு!

,மாற்று உடை மற்றும் மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வது குறித்து நீதிபதியிடம் அமர் பிரசாத் ரெட்டி கோரிக்கை

தொடர்ந்து படியுங்கள்