Order on election bond should be stopped

தேர்தல் பத்திர தீர்ப்பை நிறுத்த வேண்டும் : ஜனாதிபதிக்கு கடிதம்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு தடைகோரி குடியரசுத்தலைவருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இன்று (மார்ச் 12) கடிதம் எழுதியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்