குடிபோதையில் கல்வீச்சு தாக்குதல் : ஆயுதப்படை காவலர் மரணம்
சென்னையில் குடிபோதை கும்பல் கற்களால் தாக்கியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுதப்படை காவலர் விஜயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.