ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதி தேசிய மாநாடு!
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்1976-ல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி சிறை சென்றவர் மு.க.ஸ்டாலின். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உள்ளவர். பதவியேற்ற ஒரு வருடத்திலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற சிறப்பான திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்கிறார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து துணை நின்றவர் முதலமைச்சர் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பதான் திரைப்படத்தின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை வெறும் படத்தினை தயாரித்த யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வெற்றியாகவோ, ஷாருக்கானின் வெற்றி படமாகவோ குறுக்கிட முடியாது.
தொடர்ந்து படியுங்கள்முலாயம் சிங் யாதவ் உடல்நல பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்