அஜித் பவாரின் 1,000 கோடி சொத்துகளை விடுவித்த ஐ.டி… புதிய மகாராஷ்டிராவின் Mega ‘வாஷிங் மெஷின்’

அஜித் பவாரின் 1,000 கோடி சொத்துகளை விடுவித்த ஐ.டி… புதிய மகாராஷ்டிராவின் Mega ‘வாஷிங் மெஷின்’

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை டிசம்பர் 7 ஆம் தேதி விடுவித்துள்ளது. எதிர்க்கட்சியினரை குறிப்பாக ஈடி, ஐடி, சிபிஐ வளையத்தில் இருக்கும் நபர்களை பாஜக மிரட்டி தங்கள் கட்சிக்கு இழுப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது ஊழல்வாதிகளாக இருப்பவர்கள், பாஜகவுக்கு சென்றதும்…

”பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை” : அஜித் பவார் பளீர்!
|

”பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை” : அஜித் பவார் பளீர்!

மகாராஷ்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும், என்சிபி தலைவருமான அஜித் பவார் அறிவித்துள்ளார்.

மோடி 3.0 அமைச்சரவை : அஜித் பவாரை தொடர்ந்து ஏக்நாத் சிண்டேவும் அதிருப்தி!
|

மோடி 3.0 அமைச்சரவை : அஜித் பவாரை தொடர்ந்து ஏக்நாத் சிண்டேவும் அதிருப்தி!

அஜித் பவாரை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பிரதமர் மோடியின் அமைச்சரவை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலை தொடர்ந்து நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக நேற்று (ஜூன்9) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 71 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதில் பாஜக சார்பில் 61 பேரும், கூட்டணி கட்சி சார்பில் 11 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிக பதவி…

அமைச்சர் பதவிக்கு ’நோ’ சொல்லிவிட்டு, பதவியேற்பு விழாவில் அஜித் பவார் பங்கேற்பு!
|

அமைச்சர் பதவிக்கு ’நோ’ சொல்லிவிட்டு, பதவியேற்பு விழாவில் அஜித் பவார் பங்கேற்பு!

இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு தெரிவித்துவிட்டார். எனினும் புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் அஜித் பவார் பங்கேற்றுள்ளார்.

Ajit Pawar faction is the real NCP

என்.சி.பி அஜித் பவாருக்கு சொந்தம் : தேர்தல் ஆணைய முடிவை கடுமையாக விமர்சித்த சுப்ரியா சுலே

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து, சிவசேனா. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வந்தது.

Farmers hurl onions at Ajit Pawar's convoy in Nasik
|

துணை முதல்வர்  வாகனம் மீது தக்காளி வீசிய விவசாயிகள்: காரணம் என்ன?

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற வாகனம் மீது விவசாயிகள் தக்காளி மற்றும் வெங்காயத்தை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எனக்கு 92 வயதானாலும்… டெல்லியில் பதிலடி கொடுத்த சரத்பவார்
|

எனக்கு 92 வயதானாலும்… டெல்லியில் பதிலடி கொடுத்த சரத்பவார்

83 வயதான உங்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வுபெற விருப்பம் இல்லையா?” என்று சரத்பவாரிடம் நேற்று கேள்வி எழுப்பினார் அஜித்பவார்.

அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு: தேசியவாத காங்கிரஸ்
|

அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு: தேசியவாத காங்கிரஸ்

பாஜக கூட்டணி அமைச்சரவையில் இணைந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.

மகாராஷ்டிரா துணை முதல்வரானார் அஜித் பவார்
|

மகாராஷ்டிரா துணை முதல்வரானார் அஜித் பவார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 2) பதவியேற்றுக்கொண்டார்.

குடும்பத்தில் நடந்த பவர் யுத்தம்: முடிவை  வாபஸ் பெற்ற சரத் பவார்
|

குடும்பத்தில் நடந்த பவர் யுத்தம்: முடிவை  வாபஸ் பெற்ற சரத் பவார்

ஒரு பக்கம் 82 வயதான சரத் பவாரை தலைவர் பதவியில் தொடருமாறு சீனியர்கள், கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினாலும் இன்னொரு பக்கம் அடுத்த தலைவர் யார்  என்ற கேள்வியும் எழுந்தது.