விமான நிகழ்ச்சியில் உயிரிழப்பு… ஐந்து லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

சென்னை மெரினாவில் இந்திய விமானப் படை சார்பில் நேற்று (அக்டோபர் 6) வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற ஐந்து பேர் கடும் வெப்பம் மற்றும் மருத்துவ காரணங்களால் உயிரிழந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்