தண்ணீரில் தரையிறங்க முடியாது: தற்காலிகமாய் மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!
மிக்ஜாம் புயல் காரணமாக இடைவிடாது கொட்டிய கனமழையால் மீனம்பாக்கம் பகுதியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் இன்று (டிசம்பர் 4) சென்னை விமான நிலையத்தில் ஓடு தளம் முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #Chennai airport #cyclone #cyclonealert #cyclonemichaung pic.twitter.com/lNRVuD83UL — Shabbir Ahmed (@Ahmedshabbir20) December 4, 2023 மேலும் சென்னையில் தரையிறங்க […]
தொடர்ந்து படியுங்கள்