தேர்தல் ஆணையம் கடிதம்: திருப்பி அனுப்பிய அதிமுக

அதாவது, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதற்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடிக்கு மோடியின் இரண்டாவது கிரீன் சிக்னல்!

இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி அனுப்பிய நோட்டீஸ்: பன்னீர் தந்த பதில்!

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை, கடந்த 21ஆம் தேதி சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவில் இடமில்லை: 3 பேருக்கு மெசேஜ் சொன்ன ஜெயக்குமார்

“சசிகலா உள்ளிட்ட மூவர் தனியாக வந்தாலும் அணியாக வந்தாலும் அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் […]

தொடர்ந்து படியுங்கள்

மா.செ. கூட்டம்: பன்னீருக்கு போட்டியாய் எடப்பாடியும் அறிவிப்பு!

இக்கூட்டத்தில் அதிமுக வழக்கு மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனங்களை தீர்மானமாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல், பாஜக கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு கூடுதல் அவகாசம்!

இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை முடக்க முடியாது: எடப்பாடி

தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. 10 ஆண்டுக்கால ஆட்சியை பாழாக்கிவிட்டனர், பாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என அவதூறு பரப்புகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரசு விளம்பர பேனர் ஊழல்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்!

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள்தான் உள்ளன. இன்றைக்கு திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருப்பதால், இதுபோன்ற நிகழ்வுகள் நாள்தோறு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவுக்கும் சேர்த்து நாங்கதான் குரல் கொடுக்கணும்: அன்று வேலு, இன்று நேரு

91 இல் காங்கிரஸ் ரோடு சேர்ந்த அதிமுக வெற்றி பெற்றது. 96 இல் தமிழ் மாநில காங்கிரசோடு சேர்ந்து நாம் வெற்றி பெற்றோம். இப்படி தொடர்ந்து காங்கிரசை மையப்படுத்தி வெற்றி இருந்தது. அந்த இடத்தை பாஜக கைப்பற்ற பார்க்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை சந்தித்தேனா? எடப்பாடிக்கு பன்னீர் சவால்!

அதற்கு அவர், ”அப்படி நான் பேசியதாக பழனிசாமி நிரூபித்தால் அரசியலைவிட்டே நான் விலகுகிறேன். பழனிசாமியால் இதை நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அரசியலைவிட்டு விலகுவாரா” எனச் சவால் விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்