டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
வங்கதேசத்தின் 12-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஜனவரி 7) காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
வங்கதேசத்தின் 12-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஜனவரி 7) காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “தொடர்ச்சியாக நீங்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு எதிராக பேசிவருவதாகவும் தாய்மதம் திரும்பச் சொல்லி கூறுவதாகவும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றாச்சாட்டு வைத்துள்ளாரே” என்று செய்தியாளர்கள்…
அதாவது, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதற்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை, கடந்த 21ஆம் தேதி சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டியிருந்தார்.
“சசிகலா உள்ளிட்ட மூவர் தனியாக வந்தாலும் அணியாக வந்தாலும் அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “அதிமுகவை ஒருங்கிணைக்கும்…
இக்கூட்டத்தில் அதிமுக வழக்கு மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனங்களை தீர்மானமாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல், பாஜக கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கார்ப்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறது. 10 ஆண்டுக்கால ஆட்சியை பாழாக்கிவிட்டனர், பாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என அவதூறு பரப்புகின்றனர்.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள்தான் உள்ளன. இன்றைக்கு திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருப்பதால், இதுபோன்ற நிகழ்வுகள் நாள்தோறு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
91 இல் காங்கிரஸ் ரோடு சேர்ந்த அதிமுக வெற்றி பெற்றது. 96 இல் தமிழ் மாநில காங்கிரசோடு சேர்ந்து நாம் வெற்றி பெற்றோம். இப்படி தொடர்ந்து காங்கிரசை மையப்படுத்தி வெற்றி இருந்தது. அந்த இடத்தை பாஜக கைப்பற்ற பார்க்கிறது.
அதற்கு அவர், ”அப்படி நான் பேசியதாக பழனிசாமி நிரூபித்தால் அரசியலைவிட்டே நான் விலகுகிறேன். பழனிசாமியால் இதை நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அரசியலைவிட்டு விலகுவாரா” எனச் சவால் விட்டார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்படாததை எதிர்த்து இன்று (அக்டோபர் 19) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்தது.
பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தி திணிப்பு விவகாரத்தில் முதலமைச்சரின் செயல்பாட்டை வரவேற்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான் இருக்க வேண்டும். இந்தி திணிப்பை அதிமுக எதிர்க்கிறது. மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கக் கூடாது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலிருந்து அதிகம் பேர் வந்திருந்தனர் என்பதுதான் கூடுதல் தகவல்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானபின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 17 மற்றும் 20, 26 ஆகிய தேதிகளில் அதிமுகவின் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.
அதுபோல், ஓ.பன்னீர்செல்வமும் சபாநாயருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தச் சூழலில் சட்டமன்றம் கூடினால் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய இரண்டு பேரையும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சந்திப்பார். அந்த சந்திப்புக்குப் பிறகு கட்சி இணைவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.
அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தலையீட்டை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது செந்தில்பாலாஜியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை அவர்களுக்குக் கிடைத்த நீதியினால், எங்களைப் பார்த்து ’ஜீரோ’ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ஆனால் இனி நாங்கள்தான் ஹீரோ” என்றார்.
நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவாதத்தை மீறி அவர்கள் எதைச் செய்தாலும் அவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரும். நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துவிடும் என்பதாலேயே அவர்கள் அப்படி ஒரு உத்தரவாதத்தை அளித்தனர்
ஏனென்றால், பூமியில் வைத்தால் திருடிக்கொண்டு போய்விடுவார்கள் என்றெண்ணி கடலில்போய் வைக்கிறார்கள். இதுதான் முதல்வரின் சாதனை. அதிலும் சுயநலம் இருக்கிறது” என்றார்.
இந்த நிலையில், தன்னுடைய மகனான அரவிந்துடன், திருச்சியில் தங்கி இருந்த ராவணனுக்கு, இன்று (செப்டம்பர் 21) மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவர் சொந்த கிராமத்தில் நாளை (செப்டம்பர் 22) நடைபெற உள்ளது.
அவரது இறுதிச்சடங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கலந்துகொள்ள இருக்கிறார். அவருடன் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சொத்து வரி கட்ட வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஆணவம், அகம்பாவம் எல்லாம் ஒருபோதும் ஜெயித்தது கிடையாது. ஆகையால் அவர் எதிர்காலத்தில் இருக்க வேண்டிய இடமே வேறு இடம்தான். அந்த இடம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு அதிமுக நன்றாக இருக்கும்” என்றார்.