டெல்லி சிக்னலை உணர்ந்த மைத்ரேயன்: நீக்கிய எடப்பாடி
) சென்னை எழும்பூரில் தனியார் மண்டபத்தில் நடந்த மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் கலந்து கொண்ட மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துகொண்டார். அப்போது பேசிய அவர் “எடப்பாடி அணியில் இணைந்து 108 நாட்களில் இப்போது மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளேன்
தொடர்ந்து படியுங்கள்