அண்ணாமலை ராஜினாமா? அதிமுக கருத்து!
அண்ணாமலை தன் கட்சிக்காரர்களை ஆனந்தபடுத்துவதற்கு ஆயிரம் பேசலாம். ரயில் பெட்டிக்கு இன்ஜின் எப்படியோ அப்படித்தான் கூட்டணிக்கு அதிமுக
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை தன் கட்சிக்காரர்களை ஆனந்தபடுத்துவதற்கு ஆயிரம் பேசலாம். ரயில் பெட்டிக்கு இன்ஜின் எப்படியோ அப்படித்தான் கூட்டணிக்கு அதிமுக
தொடர்ந்து படியுங்கள்அந்த பதவி வாங்கித் தருகிறேன், இந்த பதவி வாங்கி தருகிறேன் என வசூல் செய்யக்கூடியவர் இவர். எங்கு பண பசை இருக்கிறதோ அங்கு ஒட்டக்கூடியவர். இங்கு சம்பாரிக்க முடியாது என்பதால் எடப்பாடியிடம் சென்றுவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்அந்த சாதியை அந்த சமுதாயத்தை வைத்து நாம் அடுத்த கட்ட அரசியலைச் செய்ய வேண்டும் என்று பன்னீர் செல்வத்திடம் அவரை சுற்றியுள்ளவர்கள் வற்புறுத்தி உள்ளார்கள்
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இருந்து அவசரமாக இன்று மாலை ஈரோட்டுக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கே வில்லரசம்பட்டியில் இரவு, அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்அண்மையில் நாம் திமுக அரசை எதிர்த்து நடத்திய ஆர்பாட்டங்கள் பற்றி ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்தேன்.
தொடர்ந்து படியுங்கள்இதை உணர்ந்து தான் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று பன்னீர்செல்வத்தின் ஒப்புதலின் பேரில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது
தொடர்ந்து படியுங்கள்தொண்டர்கள் விருப்பத்தின் படி, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்சட்டப்பேரவை, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் பன்னீரின் அருகே நிற்பதையே விரும்பாத எடப்பாடி, ஒருவேளை கலைவாணர் அரங்கத்தில் அமித் ஷா நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கேயும் பன்னீருக்கு அருகே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து அங்கே செல்வதை தவிர்த்துவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்) சென்னை எழும்பூரில் தனியார் மண்டபத்தில் நடந்த மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் கலந்து கொண்ட மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துகொண்டார். அப்போது பேசிய அவர் “எடப்பாடி அணியில் இணைந்து 108 நாட்களில் இப்போது மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளேன்
தொடர்ந்து படியுங்கள்நீங்க இங்க வாங்க. உங்க அனுபவத்துக்கும் சீனியாரிட்டிக்கும் உரிய மரியாதை கண்டிப்பா உண்டு என்று எடப்பாடி தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்