அண்ணாமலை ராஜினாமா? அதிமுக கருத்து!

அண்ணாமலை தன் கட்சிக்காரர்களை ஆனந்தபடுத்துவதற்கு ஆயிரம் பேசலாம். ரயில் பெட்டிக்கு இன்ஜின் எப்படியோ  அப்படித்தான் கூட்டணிக்கு  அதிமுக

தொடர்ந்து படியுங்கள்

“ஒரு கோடி ரூபாய் பேரம் பேசினார் கே.பி.முனுசாமி” : அதிமுகவை அதிர வைக்கும் ஆடியோ!

அந்த பதவி வாங்கித் தருகிறேன், இந்த பதவி வாங்கி தருகிறேன் என வசூல் செய்யக்கூடியவர் இவர். எங்கு பண பசை இருக்கிறதோ அங்கு ஒட்டக்கூடியவர். இங்கு சம்பாரிக்க முடியாது என்பதால் எடப்பாடியிடம் சென்றுவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவில் சாதி யுத்தம்: ’புதிய’ பன்னீர் செல்வத்தின் சிங்கப் பாதை?

அந்த சாதியை அந்த சமுதாயத்தை வைத்து நாம் அடுத்த கட்ட அரசியலைச் செய்ய வேண்டும் என்று பன்னீர் செல்வத்திடம் அவரை சுற்றியுள்ளவர்கள் வற்புறுத்தி உள்ளார்கள்

தொடர்ந்து படியுங்கள்

ஈரோட்டில் எடப்பாடி அவசர ஆலோசனை!  பொதுக்குழு நடத்த சாத்தியம் உண்டா?

சென்னையில் இருந்து அவசரமாக  இன்று மாலை  ஈரோட்டுக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கே  வில்லரசம்பட்டியில் இரவு, அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ‘விலை போகாதவங்க, வெறி பிடிச்சவங்க வேணும்’- மாசெக்கள் கூட்டத்தில் எடப்பாடி பேசியது இதுதான்!

அண்மையில் நாம் திமுக அரசை எதிர்த்து நடத்திய ஆர்பாட்டங்கள் பற்றி ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்தேன்.

தொடர்ந்து படியுங்கள்

அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்: பன்னீர் மாசெக்கள் கூட்ட தகவல்!

  இதை உணர்ந்து தான் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று பன்னீர்செல்வத்தின் ஒப்புதலின் பேரில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு : உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி மனு!

தொண்டர்கள் விருப்பத்தின் படி, கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் விவகாரம்: எடப்பாடியிடம் அமித் ஷா போனில் பேசிய விவரம்! 

சட்டப்பேரவை, மதுரை விமான நிலையம்  ஆகிய இடங்களில் பன்னீரின் அருகே நிற்பதையே விரும்பாத எடப்பாடி, ஒருவேளை கலைவாணர் அரங்கத்தில் அமித் ஷா நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கேயும் பன்னீருக்கு அருகே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து அங்கே செல்வதை தவிர்த்துவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி சிக்னலை உணர்ந்த மைத்ரேயன்: நீக்கிய எடப்பாடி

) சென்னை எழும்பூரில் தனியார் மண்டபத்தில் நடந்த மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் கலந்து கொண்ட மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துகொண்டார். அப்போது பேசிய அவர் “எடப்பாடி அணியில் இணைந்து 108 நாட்களில் இப்போது மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளேன்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: தீர்ப்பு எதிரொலி-  வைத்திலிங்கத்துக்கு எடப்பாடி தூது: என்ன செய்கிறார் ஓ.பன்னீர்?

நீங்க இங்க வாங்க. உங்க அனுபவத்துக்கும் சீனியாரிட்டிக்கும் உரிய மரியாதை  கண்டிப்பா உண்டு என்று எடப்பாடி தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்