காவிரிப் படுகை முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு
காவேரி டெல்டாவில் மத்திய அரசின் எண்ணெய் எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்காவேரி டெல்டாவில் மத்திய அரசின் எண்ணெய் எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 4) 2-ஆவது நாளாக மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கடலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உழவர் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார் சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிக திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும் உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல் வேளாண் துறை. இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த […]
தொடர்ந்து படியுங்கள்சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஜூன் 28) ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக மாநிலம் மைசூரில் சித்தராமனஹுண்டி கிராமத்தில் பிறந்த சித்தராமையா சிறுவயதில் நாட்டுப்புற நடனக்கலைஞர் நஞ்சிகவுடாவிடம் பயிற்சி பெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்விவசாயிகள் தங்களின் ஆவணங்களை தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீடித்த நிலையான வருமானத்துக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் இணைந்து பயன்பெற வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் வசதி வழங்கப்படும் என்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்